Developed by - Tamilosai
இன்று காலை யாழ். கொடிகாமம் பகுதியில் புத்தூர் சந்தி இடையே தனியார் பஸ் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பஸ் ஒன்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த வாகனமும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் போது கூலர் வாகன சாரதி படு காயமடைந்துள்ள நிலையில் ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.