Developed by - Tamilosai
நேற்று(15) மாலை 6 மணியளவில் யால சரணாலயத்தின் 06 ஆம் இலக்க வலயத்தில்வனவள அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர்.
இதன்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வனவள பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செயயப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.