Developed by - Tamilosai
அத்தனகளு ஓயா மற்றும் நில்வளா கங்கைகளை அண்மித்து வௌ்ளம் ஏற்படும் அபாயம் தொடர்ந்தும் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் விநியோகப் பிரிவு பணிப்பாளர் எஸ் பீ சீ சுகீஷ்வர அறிவுறுத்தியுள்ளார்.
சில பகுதிகளில் அனர்த்தங்கள் பதிவாகிவருவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.