தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வாள்வெட்டு சம்பவம் இளைஞர் படுகாயம்

0 82

நேற்று மாலை பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் கந்தவுடையார் ஒழுங்கை, பருத்தித்துறையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் டிலக்சன் (வயது 23) என்ற இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வீதியால் சென்ற இளைஞரை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாளால் வெட்டியுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.