தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

0 98

உயர்தரப் பரீட்சையின் (2022) பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பா் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந் குமார் தெரிவித்துள்ளாா். 

பெபேறுகள் வெளியானதும் வெட்டுப்புள்ளிகளுக்கமைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்படுமென அவர் மேலும் அறிவித்துள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.