Developed by - Tamilosai
- உயர்ந்த நோக்கம் உள்ள வாழ்க்கையை வாழ்வதே உங்கள் வாழ்க்கையின நோக்கமாக இருக்க வேண்டும்.
- ஒரு செயலை செய்வதற்கு முன் அதை ஏன்.? செய்ய வேண்டும் என்ற கேள்வியை உங்களிடம் கேளுங்கள்.!
- உங்களை நீங்கள் புரிந்து கொண்டால் தான்.. பிறரை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.!
- நீங்கள் எந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்கிறீர்களோ.? அந்த அளவிற்கு வாழ்க்கையில் முன்னேறலாம்.
- எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாக பயன்படுத்தினால்.. திறக்காத கதவுகளையும் திறக்க முடியும்.!
- அடுத்தவரை குறை சொல்வதை நிறுத்தும் போது தான் உண்மையான மகிழ்ச்சியை உணர தொடங்குவீர்கள்.
- பகை எண்ணங்களுக்கு சக்தி கொடுப்பது வீட்டிற்குள் விஷ செடிகளை வளர்ப்பதற்கு சமம்.!
- பகையை வளர்த்து சக்தி பெறாமல்.. அன்பை வளர்த்து சக்தியை பெறுங்கள்.
- உங்களை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்வாக பேச வேண்டும் என்று அவசியம் இல்லை.!
- மிக பெரிய தோல்வியில் தான்.. மிக பெரிய வாய்ப்புக்கள் ஒளிந்திருக்கிறது.