படப்பிடிப்பு ஒன்றிற்காக இலங்கை வந்துள்ள இந்திய திரைப்பட நடிகை ஆண்ட்ரியா ஜெரேமையா நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து பூஜை வழிபாட்டிலும் கலந்துகொண்டார்.
இருவர் அடங்கிய குழுவினர் இன்று முற்பகல் (20) யாழ் நல்லூர் கந்தசாமி வஆலயத்திற்கு விஜயம் செய்த அவர்கள் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா யாழ் மாவட்டத்திற்கு சென்றமை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.