ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது

200 கிலோ அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் நெடு நாள் மீன்பிடி படகு ஒன்றும் அதில் பயணித்த 5 சந்தேகநபர்களும் தேவேந்திரமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையால் குறித்த நார்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை
Comments (0)
Add Comment