தமிழ் ஓசை
தமிழ் ஓசை

5g ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

0 110

திருகோணமலை போதைப்பொருள் பிரிவினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கிடைத்த இரகசிய தகவலையடுத்து சமுத்திராகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வீடொன்றிலிருந்து ஐந்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்ட்ட மேலதிக விசாரணையில் சந்தேக நபரின் வீட்டினுள் இருந்து தொள்ளாயிரம் மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.