தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2023 -உலக கிண்ணம் : படுதோல்வியடைந்தது இலங்கை அணி

0 74

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி  50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.

358 ஓட்டங்களை வெற்றி இலக்க கொண்டு, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 55 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது

Leave A Reply

Your email address will not be published.