Developed by - Tamilosai
வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது ராஜன் ராஜகுமாரி என்ற பணிப்பெண் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் எதிர்வரும் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.