தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கி காயப்படுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது

0 80

மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கி காயப்படுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாய் அனுராதபுரம் சாலியபுர முகாமில் கடமையாற்றும் சிப்பாய் என பொலிஸார் தெரிவித்தனர்.

.கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் மோட்டாரின் கம்பியை சார்ஜன்ட் உடைத்த சம்பவம் தொடர்பில். வாக்குவாதம் முற்றியதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.