Developed by - Tamilosai
நேற்றிரவு 10 மணியளவில் மியன்மாரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை.