தமிழ் ஓசை
தமிழ் ஓசை

திறந்த வெளியில் இறைச்சி, முட்டை விற்பனை செய்ய  தடை

0 70

உணவு பாதுகாப்பு விதிமுறையின் கீழ் மத்திய பிரதேசத்தில் திறந்த வெளியில் இறைச்சி, முட்டை விற்பனை செய்ய  தடை விதிக்கப்பட்டுள்ளது

மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் பதவி ஏற்ற நிலையில், அம்மாநிலத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறையின் கீழ் திறந்த வெளியில் இறைச்சி, முட்டை விற்பனை செய்ய தடை விதித்துள்ளார்.

மேலும், இந்த தடை உத்தரவு டிசம்பர் 15-ந்திகதி முதல் டிசம்பர் 31-ந்திகதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.