தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடற்கரையில் சடலம் மீட்பு

0 76

வத்தளை, பள்ளியாவத்தை கடற்கரையில் இனந்தெரியாத  நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் ஒன்று கடற்கரையில்  கா ணப்படுவதாக நேற்று (18) மாலை  கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் சடலத்தை மீட்டதுடன்  விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

உயிரிழந்தவர் 65 முதல் 70 வயதுக்கு உட்பட்ட, 5 அடி 5 அங்குல உயரமும், மெலிதான உடலைக் கொண்டவர் என பொலிஸஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.