Developed by - Tamilosai
முந்தல் களப்பு பகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் இறந்த நிலையில் பல இன வகை மீன்கள் கரையொதுங்கியுள்ளது.
வியாழக்கிழமை (27)காலை முதல் உடப்பு பூனப்பிட்டி பகுதி இறால் பண்ணைகளின் அருகாமையில் இவற்றைக் காணக்கூடியதாக இருந்தது.
இதில் கெடுத்தல்மீன்,கொடுவாய் மீன்,ஜப்பான் மீன் இன்னும் பலவகையான மீன்களைக் காணக்கூடியதாக இருந்தது. மீனவர்கள் சிறுகடலில் மீன்களைப் பிடித்து விற்பனை செய்யலாமா?அல்லது மீன்களை உணவுக்காக சமைக்கலாமா? என அஞ்சுகின்றனர்.