Developed by - Tamilosai
இன்று காலை மற்றும் மாலையில் பல அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக காலை மற்றும் மாலையை சேர்ந்த சுமார் 12 அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.