Developed by - Tamilosai
இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெறவுள்ள Mrs Unity World -2023 போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை இலங்கையைச் சேர்ந்த திருமதி அழகி சாமிகா விதானவாசம் பெற்றுள்ளார்.
இப் போட்டியின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 6ம் திகதி நடைபெறுவதால் சாமிகா நேற்று வெள்ளிக்கிழமை (03) இந்தியா புறப்பட்டார்.
சாமிகா இதற்கு முன்னர் மியன்மாரில் நடைபெற்ற “சர்வதேச திருமதி அழகுராணி” போட்டியில் கலந்துகொண்டதுடன் , பலர் அவரைப் பாராட்டினர்.
இந்த ஆண்டு, Mrs Unity World 2023 போட்டிக்கு பல நாடுகளில் இருந்து ஏராளமான திருமணமான அழகு ராணிகள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.