Developed by - Tamilosai
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தடுப்பில் இருந்து ‘ஹரக் கட்டா’வை விடுவிப்பதற்கான திட்டத்தை தீட்டிய சம்பவம் தொடர்பில் முன்னாள் கொமாண்டோ ஸ்னைப்பர் செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை, கொடகம பிரதேசத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 33 வயதான இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான கொமாண்டோ சிப்பாய் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.