Developed by - Tamilosai
லிபியாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 18,000 பேர் முதல் 20,000 பேர் வரை பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லிபியாவில் டேனியல் புயல் மிக மோசமான அழிவை ஏற்படுத்தி உள்ளது. டேனியல் புயலால் கொட்டித் தீர்த்த கனமழை 2 அணைகளை உடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணைகள் உடைந்த போது பெருவெள்ளமானது சுனாமி எனும் ஆழிப்பேரலையை விட பல மடங்கு அதிவேகமாக நகரங்களை காவு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.