Developed by - Tamilosai
விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும், உள்ளூர் அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்