தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0 61

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் கடந்த 2 ஆம் திகதி மாலை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 30 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.