தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய சிந்தனை துளிகள்

0 82

கவலையை தீர்க்க வேண்டும்
என்றால்.. அதன் ஆணி வேரை
கண்டுபிடிக்க வேண்டும்.!

பேச வேண்டிய நேரத்தில் மட்டும்
பேசினால்.. உங்கள் வாழ்க்கை
இனிமையாக இருக்கும்.!

தன்னம்பிக்கை இருந்தால் தான்..
குறுகிய வட்டத்தில் இருந்து
வெளியில் வந்து மகிழ்ச்சியாக
வாழ முடியும்.

சவால்களை தைரியமாக
எதிர்கொண்டால் மனம்
உறுதி அடையும்.

ஒவ்வொரு வலியும் உங்களை
வலிமை ஆக்குகிறது என்பதை
எப்போதும் நியாபகம்
வைத்துக் கொள்ளுங்கள்.!

உங்களுக்குள் இருக்கும்
மன தடைகளை நீக்கினால்..
உங்கள் முன் இருக்கும்
பல வாய்ப்புக்கள்
தெளிவாக தெரியும்.

எண்ணங்களை சரியாக
கையாளும் கலையை
பெற்றால்.. ஆசைப்படும்
வாழ்க்கையை உருவாக்க
முடியும்.!

உங்களுடன் நீங்கள் நல்லதையே
பேசினால்.. உங்கள்
வாழ்க்கை நன்றாக இருக்கும்.

பிறரை குறை சொல்லி இன்னும்
எத்தனை காலம் உங்களின்
தவறுகளை மறைக்க போகிறீர்கள்..?

சுய மதிப்பிடும் சுய
முன்னேற்றமும் நின்று
விட்டால்..உங்களின்
வளர்ச்சியும் நின்று விடும்.

Leave A Reply

Your email address will not be published.