தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று சீரமைக்கப்படவுள்ள கொழும்பு – பதுளை பிரதான வீதி

0 104

யின் பத்கொடை பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக தடைப்பட்டிருந்த வீதியின் பகுதி இன்று (06)  சீரமைக்கப்படவுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) பிற்பகல் அப்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக பத்கொடை பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதோடு வீதியின் சீரமைப்பு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. 

எனவே ,இன்று (06) காலை குறித்த பணிகள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், பத்கொடையில் ஆபத்தான நிலையில் உள்ள 10 வீடுகளின் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.