தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று காலை நாட்டை வந்தடைந்த இலங்கை கிரிக்கெட் அணி

0 144

உலக கிண்ண போட்டியில் தோல்வியை சந்தித்த இன்று காலை நாட்டை வந்தடைந்தது.

2023 உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை 05.05 மணியளவில் தாயகம் திரும்பியது. 

 இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். – 174 விமானம் ஊடாக இலங்கை அணி நாடு திரும்பியிருந்தது.

அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு வந்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.