தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்திர சேனநாயக்க கைது

0 120

கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவினாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.