தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

0 96

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 37,000 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதன்படி, 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 82.2 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.