இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மலையகம் 200 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இலங்கையின் மலையக சமூகத்தினருக்கு மேலும் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படுமென தெரிவித்தார்.