மதுபான கடையில் தகராறு – ஒருவர் பலி

கண்டி பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் இடம்பெற்ற தகராறில் கடுகொஸ்தர – ரணவன பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் மதுபான விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற தகராறில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கைஒருவர் பலி
Comments (0)
Add Comment