அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த சிலர் வேனில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இலங்கைதுப்பாக்கிச் சூடு
Comments (0)
Add Comment