41 பேர் சுயேட்சையாக செயற்பட தீர்மானம் இலங்கைஉள்ளூர் By admin Last updated Apr 5, 2022 0 440 Share இதுவரையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 41 பேர் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளது slidetopதீர்மானம்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 0 440 Share