தமிழ் ஓசை
தமிழ் ஓசை

28 மணிநேரம் நீர் வெட்டு

0 68

கம்பஹா யக்கல பகுதிகளில் நாளை 28 மணிநேரம் நீர் துண்டிக்கப்படவுள்ளது.
நாளை பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் மாலை 6 மணி வரை நீர் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


கொழும்பு கண்டி பிரதான வீதியின் யக்கல பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தத்ற்காலிக நீர் கட்டமைப்பில் மேற்றக்கொள்ளப்படும் திருத்த பணிகள் காரணமாக இவ்வாறு நீர் துண்டிக்கப்படுவாத தெரிவிக்கப்பட்டுள்ளது.


கம்பஹா மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொழும்பு கண்டி வீதியின் மிரிஸ்வத்த சந்தியிலிருந்து அளுத்காம போகமுவ தேவாலயம் வீதி வரை இந்த நீர் தடை அமுலாகும்.

Leave A Reply

Your email address will not be published.