தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 45

நில்வலா ஆற்றுப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக கிளை வீதிகளில் வாகனம் செலுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.