Developed by - Tamilosai
தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்திற்குப் புதிய பணிப்பாளர் நாயகமாக ஷர்மிலா ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாளை (28-10-2021) முதல் அவர் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.