Developed by - Tamilosai
இன்று (30) காலை ஹிக்கடுவை-வேவல சந்தியில் ஆணும் பெண்ணும் கூரிய ஆயுதத்தால் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் படுகாயமடைந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.