Developed by - Tamilosai
கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது