Developed by - Tamilosai
சமையல் எரிவாயு இன்றைய தினத்தில் வழங்கப்படமாட்டாது என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளதாவது 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இரண்டு கப்பல்களுக்கான கொடுப்பனவு செலுத்தபட்டுள்ளதாகவும் 7,500 சமையல் எரிவாயு குறித்த கப்பல்கள் மூலம் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை இதன் முதலாவது கப்பல் 3,500 சமையல் எரிவாயுகளுடன் நாட்டை வந்தடையும் எனவும் லிட்டர் நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் தெரிவித்துள்ளார்.