Developed by - Tamilosai
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
காரைநகர் டிப்போவுக்கு அண்மையில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்தார்.
உயிரிழந்தவர் காரைநகர் நெய்தல் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.