தமிழ் ஓசை
தமிழ் ஓசை

யாழில் கைக்குண்டு கண்டுபிடிப்பு

0 69

யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பகுதியில் துர்க்கை அம்மன் ஆலய வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ள்ளது.

இராணுவத்தினருக்கு நேற்றுக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைக்குண்டை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.