Developed by - Tamilosai
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார சிக்கல் காரணமாக மேலும் ஒரு குடும்பம் கோதண்டராமர் கடற்கரையை இன்று புதன்கிழமை (1) அதிகாலை அகதிகளாக வந்தடைந்துள்ளனர்.
காவல்துறையினர் அவர்களை ராமேஸ்வரம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இதுவரை 83 இலங்கை தமிழர்கள் அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.