தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மீண்டும் நிஷாந்த முத்துஹெட்டிகம விளக்கமறியல்

0 45

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம எதிர்வரும் 27ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோதமான முறையில் ஜீப் வண்டியை மீள் இணைத்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 

Leave A Reply

Your email address will not be published.