Developed by - Tamilosai
நேற்றைய தினம் அமெரிக்காவின் வடக்கு Maryland மாநிலத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாகிப் பிரயோகத்தினை மேற்கொண்ட நபர் தொடர்பில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என Maryland மாநில ஆளுனர் தெரிவித்துள்ளார்.