மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம் இலங்கைஉள்ளூர் By Admin Admin Last updated Feb 17, 2022 0 399 Share எரிபொருள் பற்றாக்குறை காரணமாக களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். slidetopஇடைநிறுத்தம்இலங்கை மின்சார சபை 0 399 Share