தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மின்வெட்டு குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0 26

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடுமா, இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பை இம்மாதம் 10ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.