தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மின்வெட்டில் மாற்றம்

0 78

இன்றைய தினம்(14) முடியுமானவரை நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை, பொசொன் பூரணை தினத்தை முன்னிட்டு மின்தடையினை தவிர்ப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.