தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மின்விநியோகத்தடை குறித்த அறிவிப்பு!

0 70

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு காலை நேரத்தில் மின் விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்களில் இணைய வழியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி இருப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் மின்விநியோகத்தடை அமுல்ப்படுத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.