Developed by - Tamilosai
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொதுமக்களுக்கான மின் விநியோகம் தொடர்ச்சியாக தடைப்படுவதை கருத்திற்கொண்டு இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரனகம இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.