தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மின்சாரம் அடுப்பினால் மக்கள் அதிருப்தி😞

0 70

எரிவாயு, மண்ணெண்ணெய், விறகு கிடைக்காத காரணத்தினால் மின்சார அடுப்பினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மின்சாரம் அடுப்பு கொள்வனவு செய்து ஒரு மாதத்திற்குள் மின் கட்டணம் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும், மேலும் சிலருக்கு அதனையும் விட அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் எரிவாயுவுக்கு பதிலாக விறகு அடுப்புகளை பயன்படுத்த முடியாததால், மின்சார அடுப்பு சமையலுக்கு மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.