தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மாமனாரை கோடாரியால் தாக்கிய மருமகன்!!

0 36

நேற்றிரவு (17) அக்குரஸ்ஸ இம்புல்கொட பிரதேசத்தில் வீடு ஒன்றில் மகளுக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மாமனார் தலையிட்டதன் காரணமாக மருமகன் கோடாரியால் மாமனாரை தாக்கியதாக்கியுள்ளார்.

உயிரிழந்தவர் இம்புல்கொட பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.