Developed by - Tamilosai
இன்று காலை 11 மணிக்கு மஸ்கெலியா பகுதியில் லக்ஸ்சப்பான எமில்டன் தோட்டத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட 18 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
குளவிக்கொட்டுக்கு இலக்கான 18 பேரும் மஸ்கெலிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.